Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»விருதுநகர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய திருப்புமுனை – சிறுவன் கூறிய திடுக்கிடும் தகவல் !

விருதுநகர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய திருப்புமுனை – சிறுவன் கூறிய திடுக்கிடும் தகவல் !

April 19, 20222 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விருதுநகரில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்தான் தன்னை பாலியல் தூண்டலுக்கு கட்டாயப்படுத்தியதாக ஜாமினில் வெளிவந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில், 22 வயது இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பிரவீன், அஹமது, மாடசாமி, ஹரிஹரன் உள்ளிட்ட எட்டு பேரை விருதுநகர் காவல் துறையினர் மார்ச் 19 -இல் கைது செய்தனர். அதில் நான்கு சிறுவர்களும் அடங்குவர். இந்நிலையில் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த 4 சிறுவர்கள் ஜாமினில் வெளிவந்தனர்.

அவர்களில் ஒரு சிறுவன், தமிழக முதல்வர், ‘போக்சோ’ நீதிமன்ற நீதிபதி, கலெக்டர், எஸ்.பி., உயர் நீதிமன்ற பதிவாளர், உள்துறை செயலர், ஐ.ஜி., டி.ஐ.ஜி., குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சட்ட உதவி மைய தலைவர் ஆகியோர்களுக்கு புகார் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஹரிஹரன் மூலம் அந்தப்பெண் எனக்கு பழக்கமானார். சிறுவர்களான எங்களை அந்தபெண் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக அழைத்து, கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார். ‘வெளியில் கூறினால் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பாதிப்பு ஏற்படும்’ எனக் கூறி எங்களை மிரட்டினார்.

இதையும் படிக்க :  நெடுஞ்சாலையில் திமுகவின் கொடி கம்பங்கள் காற்றில் சரிந்து விழுவதால் விபத்து நேரிடும் அபாயம்

போலீசார் எங்களை கைது செய்தபோது விபரத்தை கூறினேன். இளம்பெண்ணின் மொபைல் போனை பார்த்தால் உண்மை தெரியும் என்று கூறினேன். ஆனால், போலீசார் நான் கூறியதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு சென்ற பின் அவர்களிடமும் தெரிவித்தேன். அவர்களும் அதை ஏற்று கொள்ளவில்லை.அதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சீர்திருத்த பள்ளியில் இருந்தபோது, இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வெளியே வந்தேன். என்னை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த அந்தப் பெண்மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அந்த சிறுவன் குறிப்பிட்டுள்ளார். இந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, அகமது ஆகிய மற்றும் நாலு பேரின் சிறை காவல் மே 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  “புதுச்சேரியில் 24 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்” - அமித் ஷா நம்பிக்கை

 

 

Child harassment gang rape HARASSMENT pollachi gang harassment Virudhunagar
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை !
Next Article தலித் சிறுவனை தாக்கிய கும்பல்!! – கால்களை நக்கச் சொல்லி வன்கொடுமை செய்த விபரீதம்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.