Browsing: சமூகம்

செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபிரியர்கள் மறியல் செங்கல்பட்டு, மதுராந்தகம் அடுத்துள்ளது திருவாத்தூர் கிராமத்தில் 4…

பணகுடி பஜாரில் உள்ள கடைகளுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த மூன்று நபர்களை வள்ளியூர் ஏஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புகையிலைப்…

தனித் தமிழ்நாடு சாத்தியம் இல்லை என திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் எம்.பி கூறியுள்ளார். திருநாவுக்கரசர் எம்.பி திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறையில்…

தமிழகத்தில் காலியாக உள்ள உரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. உள்ளாட்சி இடைத்தேர்தல் தமிழகத்தில் உள்ள 510 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்கள்…

பிரபல நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலாளர் விளக்கம் தமிழ் நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது.…

செங்கல்பட்டு அருகே உள்ள தொழுப்பேடு பேருந்து விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொது நிவாரண நிதி இந்நிலையில்,…

ஆண்டிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை. பள்ளியில் கொரோனா தேனி, ஆண்டிப்பட்டியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 180…

துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார். ஷின்சோ அபே உரிழப்பு ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ…

ராமேஸ்வரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் ஆண்டு முழுவதும் மழை நீர் தேங்கியிருப்பதால் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி உற்று வருகின்றனர். சுரங்கப்பாதையில் மழை நீர் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம்…

செங்கல்பட்டு தொழுப்பேடு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பலி. செங்கல்பட்டு சென்னையில் இருந்து கடலூர் சிதம்பரம்…