Browsing: சமூகம்

சென்னையில் காணாமல் போன சாலையை கண்டுபிடித்து தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாலையை கண்டுபிடித்து தாருங்கள்  கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் குமார் (54). இவர், கொரட்டூர்…

மாமல்லபுரம் பகுதியில் கிளி ஜோசியம் பார்த்து வந்த 7 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். பச்சை கிளிகள் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்கள் ஆகிய…

சென்னை வளசரவாக்கத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவர் கேமரா பொருத்தி கண்காணிப்பதாக பெண் என்ஜினீயர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெண் என்ஜினீயர் சென்னை வளசரவாக்கம், ஓம் சக்திநகரை…

நிச்சயமாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் வராதது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார். 10 சதவிதத்தை தாண்டி உள்ளது கடந்த…

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் ரவியின் மகன் செல்வம் (20). இவர் கடந்த…

சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகர்  பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீஜித் ரவி. 46 வயதான இவர்…

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

தனது தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து தர வேண்டும் என்று சிவாஜி கணேசனின் மகள்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிவாஜி கணேசன் நடிகர்…

நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து உயர்மட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். கடிதம் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்துவது இல்லை…

கயத்தாறு அருகே கட்டிட தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். தொழிலாளி மீது தாக்குதல் கோவில்பட்டி, கயத்தாறு அருகே உள்ள தெற்கு…