Browsing: சமூகம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நீதிமன்ற வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13ம் தேதி…

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாணவி இறப்பதற்கு முன்பு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே கனியாமூர் ஊரில் இயங்கி வரும்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலை முயற்சி காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளியான…

தமிழக உளவுத்துறை ஐஜி அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணியிட மாற்றம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் போராட்ட சம்பவம்…

விடுமுறை விவகாரத்தில் 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளிகள் இயக்குனரகம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி…

மின் கட்டண உயர்வு குறித்து மின் நுகர்வோர் தங்களது கருத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. மின்…

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக 2,642  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.  வன்முறை அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது நாடு முழுவதும்…

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய அனுமதிகேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. குட்கா ஊழல் வழக்கு தமிழ்நாட்டில்…

மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை நாளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க உள்ளார் . அமைச்சர் துரைமுருகன் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது…

டிஜிபி உத்தரவு காவல்துறை அதிகாரிகள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் போலீஸ் என்ற ஸ்டிக்கரை பயன்படுத்த கூடாது என்று ஜூன் மாதம்…