Browsing: சமூகம்

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த போதைப்பொருள் சிறப்பு அதிரடி சோதனையில் 31 நபர்கள் கைது செய்துள்ளனர். அதிரடி சோதனை சென்னையில் கடந்த 19ம் தேதி முதல்…

கேரளத்தில் நீட் தேர்வு சர்ச்சையில் சிக்கிய மாணவிகளுக்கு மீண்டும் செப்டம்பர் 4ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தேர்வு குழு அறிவித்துள்ளது. நீட் தேர்வு…

சென்னையில் சக கட்டிடத்தொழிலாளியை மது அருந்தும் பொது அடித்துக் கொன்ற வடமாநில நபரை போலீசார் தேடி வருகின்றனர். அடித்துக் கொலை சென்னை, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்…

சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு அரசாணை இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…

சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது தகுதியற்ற ஒரு இளம் படைப்பாளிக்கு வழங்கப்பட்டுள்ளது என எழுத்தாளர் ஜெயமோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் இது குறித்து தமிழ் நவீன…

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையார் தஞ்சம் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை…

உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு. லலித்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல்…

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுகள் கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதி ஆந்திரா மாநிலத்தில் பெத்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணா நதியில் வெல்ல பேருக்கு ஏற்பட்டுள்ளது.…

காஞ்சிபுரம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் 145 சவரன் நகை மற்றும் 20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து உள்ளனர். கொள்ளை சம்பவம் காஞ்சிபுரம்…

சென்னையில் உள்ள துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு மிரட்டல் சென்னை, காவல் கட்டுபாட்டு அறைக்கு வந்த அழைப்பின் படி…