Browsing: சமூகம்

நாளை மறுநாள் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு நாளை விசாரணைக்கு…

அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய போக்சோ குற்றவாளியை, திருப்பூரில் அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார். பாலியல் வன்கொடுமை புதுக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்தவர் தீபன்ராஜ். 40…

ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்று பணத்தை திரும்ப செலுத்த முடியாத இளைஞரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை. ஆன்லைன்…

ஜோமாட்டோ ஊழியரின் முகத்தில் எச்சில் துப்பிய நபர். மேலும், ஜோமாட்டோ ஊழியர் பட்டியலினத்தவர் என்பதால் உணவு வாங்க மறுத்துள்ளனர். உத்தர பிரதேசம் உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில்…

10ம் மற்றும் 12ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளுடன் பொதுத்தேர்வு  கொரோனா நோய்த்தொற்று பரவல்…

இளம் பெண்ணிற்கு தகாத முறையில் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பிய சுவிக்கி டெலிவரி ஊழியரால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் சுவிக்கி நிறுவனம். சுவிக்கி நிறுவனம் 2013ம் ஆண்டி…

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்றால் 597 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரிக்கும் கொரோனா…

தமிழநாட்டில் நேற்று ஒரே நாளில் 589 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு இந்தியாவில்…

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. வட மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அக்னிபாத் திட்டம்  இந்தியாவில்,…

துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதால் அதை ஏற்றுக் கொண்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவின் நிலை…