Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ஜோமாட்டோ ஊழியரின் முகத்தில் எச்சில் துப்பிய நபர் ! லக்னோவில் அரங்கேறிய ஜாதி கொடுமை !

ஜோமாட்டோ ஊழியரின் முகத்தில் எச்சில் துப்பிய நபர் ! லக்னோவில் அரங்கேறிய ஜாதி கொடுமை !

June 20, 20222 Mins Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஜோமாட்டோ ஊழியரின் முகத்தில் எச்சில் துப்பிய நபர். மேலும், ஜோமாட்டோ ஊழியர் பட்டியலினத்தவர் என்பதால் உணவு வாங்க மறுத்துள்ளனர்.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் வினித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோமாட்டோ நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர் ஜோமாட்டோ வேலை செய்வதால் லக்னோவின் அனைத்து பகுதிகளிலும் உணவு டெலிவரிக்கு செல்வது வழக்கம்.

Lucknow

உணவு வாங்க மறுப்பு

லக்னோ பகுதியில் வசிக்க கூடிய நபர் ஒருவர் ஜோமாட்டோ ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டர் வினித் குமாருக்கு வந்துள்ளது. வினித் குமாரும் உணவை உணவகத்தில் இருந்து வாங்கிக்கொண்டு ஆர்டர் செய்தவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

உணவை ஆர்டர் செய்த அந்த நபர் வீட்டுக்கு வினித் குமார் சென்றுள்ளார். அப்போது அந்த நபர் வினித் குமாரை குறித்து சில கேள்விகளை கேட்டுள்ளார். உன் பெயர் என்ன, ஜாதி என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு வினித் தனது ஜாதியை சொல்ல மறுத்துவிட்டார்.

இதையும் படிக்க :  குண்டர் தடுப்பு சட்டம் : கஞ்சா விற்ற பெண் வியாபாரி உட்பட 5 நபர்கள் கைது !

Zomato

இருப்பினும் அந்த நபர் வினித் குமார் பட்டியலினத்தவர் சேர்ந்தவர் என்று சொல்லி உணவை வாங்க மறுத்துவிட்டார். மேலும், உணவை திருப்பி எடுத்து செல்லுமாறு வினித் குமாரை மிரட்டியுள்ளார்.

ஜாதி வன்கொடுமை

உணவை வாங்க மறுத்தால் அந்த நபரிடம் ஆர்டரை ரத்து செய்யும்படி வினித் குமார் கூறியுள்ளார். ஆனால் அந்த நபரோ ஆர்டரை ரத்து செய்ய மறுத்துள்ளார். மேலும், அந்த நபர் வினித் குமாரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார். அதுமட்டுமின் சில நபர்களை அழைத்து அவர்களுடன் சேர்ந்து வினித் குமாரை தாக்கியுள்ளார். இதில் வினித் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.வினித் குமாரின் பைக்கையும் அவர்கள் வாங்கி வைத்துள்ளனர்.

இதையும் படிக்க :  6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற தாய் ! திருவண்ணாமலை நடந்த கொடூரம் !
புகார்

இதுகுறித்து வினித் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அந்த நபர்களிடம் வினித் குமாரின் பைக்கை திரும்ப பெற்றுகொடுத்தனர். மேலும் போலீசார் எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டதிற்கு கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆராய்ந்து வருவதாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lucknow Police

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களிடம் ஜாதி பாகுபாடு பார்த்து உணவு வாங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#abuse #caste bike caste abuse caste problem casteism food delivery lucknow lucknow police lucknow police station uttrapradesh viloence Zomato zomato delivery zomato delivery guy zomato guy ஜாதி வன்கொடுமை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழ்மொழி பாடத்தில் சென்டம் எடுத்த ஒரே மாணவி துர்கா !
Next Article ஆன்லைன் செயலி மூலம் கடன் – ஆபாச புகைப்படத்தால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் !

Related Posts

இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத் துறை சம்மன்

February 7, 2026
இந்தியா

“ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்” – மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

February 7, 2026
இந்தியா

10 ஆண்டுகளில் விசாரணை நீதிமன்றங்களில் 1,310 பேருக்கு மரண தண்டனை

February 7, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Our Picks

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.