Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»ஆன்லைன் செயலி மூலம் கடன் – ஆபாச புகைப்படத்தால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் !

ஆன்லைன் செயலி மூலம் கடன் – ஆபாச புகைப்படத்தால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் !

June 21, 20222 Mins Read36 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்று பணத்தை திரும்ப செலுத்த முடியாத இளைஞரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை.

ஆன்லைன் செயலி கடன்

கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எவ்வித ஆவணங்களும் இன்றி சில நிமிடங்களிலேயே பணம் கிடைத்துவிடுவதால் இந்த வகையான செயலிகளை பலரும் நாடுகின்றனர். ஆனால் ஆன்லைன் கடன் செயலி நிறுவனங்கள் கடனை வசூலிக்கும் விதமே தனியாக இருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி விதிக்கப்படும்.

crime

ஆபாச மிரட்டல்

மேலும், நமது மொபைலில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் அலைபேசி எண்ணை எடுத்து  கால் செய்து கடனை கட்ட சொல்லுமாறு கூறுவார்கள். பின்னர் நமது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு கடனை கட்டும்படி கூறுவார்கள். இது போன்ற ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்று பணத்தை திருப்ப செலுத்த முடியாத பலர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் மேலும் ஒருவர் ஆன்லைன் கடன் செயலியின் சித்திரவதையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையும் படிக்க :  181 இளநிலை வரைதொழில் அலுவலருக்கு பணி நியமன ஆணை !
தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

சென்னை சூளைமேட்டை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்துள்ளார். ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். ஆனால் பாண்டியன் குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஆதாரில் உள்ள அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவிடுவோம் என பாண்டியனை கடன் வசூலிக்கும் முகவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

suicide

வழக்குப்பதிவு

இந்நிலையில், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளனர். இதனால் மனமுடைந்த பாண்டியன் இன்று தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்கொலை செய்து கொண்ட பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க :  ஜெய்பீம் பட விவகாரம் : நடிகர் சூர்யா மீதான வழக்கு ரத்து !

cyber crime

app Chennai loan online online loan online loan app pandiyan police police action suicide attempt sulaimedu youngster youngster suicide ஆன்லைன் செயலி கடன் ஆபாச மிரட்டல் இளைஞர் தற்கொலை வழக்குப்பதிவு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜோமாட்டோ ஊழியரின் முகத்தில் எச்சில் துப்பிய நபர் ! லக்னோவில் அரங்கேறிய ஜாதி கொடுமை !
Next Article தப்பியோடிய போக்சோ குற்றவாளி; போலீசார் அதிரடி!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.