Browsing: வழக்குப்பதிவு

11ம் வகுப்பு படிக்கும் மாணவி காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் அந்த மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். கொலை முயற்சி ராணிப்பேட்டை, கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம்…

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் வழக்கில் சீமான் இன்று விடுதலை செய்யப்பட்டார். சீமான் விடுவிப்பு   கடந்த 19.05.2018 ஆண்டு…

மின்சார ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசுக்கு கத்தி குத்து…

செங்கம் அருகே காட்டெருமையை வேட்டையாடி கறியை வீட்டில் பதப்படுத்தி வைத்திருந்ததை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காட்டெருமை காறி  திருவண்ணாமலை, செங்கம் அருகே உள்ள வலசை இந்திரா…

புனேவை சேர்ந்த கணவன் ஒருவர் தனது மனைவியை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு மகாராஷ்டிரா, புனேவை சேர்ந்த பெண்…

ஈரோடு அருகே வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலி பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். தாலி சங்கிலி பறிப்பு ஈரோடு, ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி…

காலணியை பாதுகாப்பாக உள்ளது எனவும் உரியவர் திரும்பப் பெற விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ட்விட் செய்துள்ளார். அமைச்சர் ட்விட் காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின்…

கோவில்பட்டியில் மினி வேனில் கடத்திய 45 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல்  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் நேற்று…

திருவண்ணாமலை அருகே குடும்பத்தகராறில் 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை முயற்சி திருவண்ணாமலை சதா குப்பம்…

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் தொல்லை சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கடந்த ஜூலை…