Browsing: சமூகம்

மகனின் திருமண மொய்ப்பணத்தை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு வழங்கிய நூலகரை ஊர்மக்கள் பாராட்டி வருகின்றனர். நூலகர் ஜெயக்குமார் மயிலாடுதுறை திருவிழந்தூர் தென்னமரச்சாலை பகுதியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற…

வேலூரில் காதலி பேசாமறுத்ததால் காதலியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்கு கத்திக்குத்து வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள…

கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் சிறுவனுக்கு பறிபோன கண் பார்வை விவகாரத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. அரவிந்த் கண் மருத்துவமனை இராஜபாளையம், அருகே சோழபுரத்தை சேர்ந்தவர்…

கோவையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மதபோதகரை பொக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு. சிறுமியிடம் அத்துமீறல் மதபோதகர் கைது கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் 17 வயது…

பாண்டிய நாடு பண்பாட்டு மையம் சார்பாக விருதுநகர் அருகே உள்ள புல்லூரில் 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு. பழமையான கல்வெட்டு புல்லூர் கிராம ஆய்வில் மொத்தம்…

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் உயிருடன் எரிக்கப்பட்டார். நிலத்தகராறு மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் உயிருடன் எரிக்கப்பட்டார். அவர் உயிருக்கு…

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள்…

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைப்பெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைப்பெறும் மாநாட்டில் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. உலக…

ஈரோட்டில் லாட்ஜ்ல் தங்கிய கள்ளக்காதல் தம்பதிகள் எலிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர். ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்டம் திருமலை நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஈரோடு மாநகராட்சியில்…

பக்கவாதத்தால் நடக்க முடியாமல் அவதிப்படுவோர்க்கு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை பேராசிரியர் டாக்டர் தீபா சூப்பர் டிப்ஸ் சொல்லுகிறார். பக்கவாதம் பக்கவாதம் என்பது…