Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: சமூகம்
அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடும் நடவடிக்கை வேலூர் மாவட்டத்தில் தற்போது மழை பெய்துள்ளது. இதன் காரணமாக…
பாஜக மற்ற கட்சி எம்எல்ஏக்களை வாங்க 6,300 கோடி செலவு செய்துள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில ஆண்டுகளில் மாற்று கட்சி…
புதுவை, இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காகிதத்தில் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். காகித விநாயகர் புதுச்சேரியில் உள்ள இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு…
கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மீனவர்கள் விடுதலை நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 10ம் தேதி கடலுக்கு…
பாகிஸ்தானில் 100 கோடி டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. 100 கோடி டாலர்கள் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானில் 100…
திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. மோசடி வழக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாசி…
தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி நீதிமன்ற உத்தரவின் பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்காசி ஆட்சியர் கடந்த 2019ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அந்தவகையில் தென்காசி…
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி…
சிலி நாட்டில் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், லேசான தடியடி நடத்தியும் போலீசார் அவர்களை கலைத்தனர். மாணவர்கள் போராட்டம் சிலியில் இலவச பேருந்து போக்குவரத்து, பாலியல்…
உச்சநீதிமன்றத்தில் 48வது தலைமை நீதிபதியான என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். நீதிபதி ஓய்வு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம்…