Author: Pesu Tamizha Pesu

நவநிர்மன் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளுக்கு வெளியே உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு மகாராஷ்டிரா அரசுக்கு சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. ராஜ்…

பாடப்புத்தகத்தில் ஒன்றிய அரசா ? – கொந்தளித்த வானதி சீனிவாசன்! தமிழக பாடப்புத்தகத்தில் மத்திய அரசு என்ற வார்த்தையை நீக்கி விட்டு ஒன்றிய அரசு என்று மாற்ற…

அண்டை நாடான இலங்கையில் மிக பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டடுள்ளது.இதனால் அங்கு அத்தியவச பொருளான உணவு, சமையல் எண்ணெய்,வாகன எரிபொருள் எண்ணெய்,மின்சாரம் போன்றவற்றிக்கு தடுப்பது உள்ளது.அங்கு மக்கள்…

மத்தியப்பிரதேசம் போபாலில் பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை 20 பேர் கொண்ட கும்பலால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாட்டிறைச்சிக்கு தடை…

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம்  போன்று அலங்காரத்தை தமிழக இந்து அறநிலையத்துறை அமைத்துள்ளது. இதனை கண்ட திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். கருணாநிதி…

உலகின் முன்னனி நாடுகள் அனைத்தும் இணைந்து புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடிய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக எலெட்ரிக் வாகனங்களை பயன்படுத்த துவங்கிவிட்டன. சீனா…

இன்று ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வீட்டிற்குள் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையாக இருப்பது பிள்ளைகளின் கல்வி தடைபட்டுவிட்டதே என்பதுதான்.…

சைவ சமய பஞ்ச மூர்த்திகளில் சண்டிகேஸ்வரரும் ஒருவர். வழக்கமாக சிவன் கோவில்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் இடத்திற்கு இடது புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். சிவாலயங்களில் பஞ்ச…

12 வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நாளை (மே 5) தொடங்க உள்ளது. இதனால், தேர்வுத்துறை தேர்வெழுதும் மாணவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பருவத்தேர்வுகள்…

ஜோத்பூர்: ஜோத்பூரில் இருபிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதனால் இணைய சேவை முடங்கியுள்ளது. ரமலான் பண்டிகை நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம்…