Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, January 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»கல்வி»மாணவர்களுக்கு எச்சரிக்கை – தேர்வுத்துறை அதிரடி! பல கட்டுப்பாடுகளை அறிவித்தது.

மாணவர்களுக்கு எச்சரிக்கை – தேர்வுத்துறை அதிரடி! பல கட்டுப்பாடுகளை அறிவித்தது.

May 4, 20222 Mins Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

12 வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நாளை (மே 5) தொடங்க உள்ளது. இதனால், தேர்வுத்துறை தேர்வெழுதும் மாணவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு பருவத்தேர்வுகள்

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, நாளை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

 

தேர்வுத்துறையின் எச்சரிக்கை

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சில அறிவுறுத்தல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. மேலும், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வறையில் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த தகவல்களையும் தேர்வுத்துறை வழங்கியுள்ளது.

  • தேர்வறையில் புத்தகங்கள் , கையேடுகள், கையெழுத்து பிரதிகள் ஆகியவற்றை வைத்திருக்கும் மாணவர்கள் அன்றைக்கான தேர்வு மற்றும் அடுத்து பருவ தேர்வுகளை எழுத தடை விதிக்கப்படும்.
இதையும் படிக்க :  கனியாமூர் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - பள்ளிக்கல்விதுறை உறுதி !

  • மற்ற மாணவரின் விடைத்தாளை பார்த்து எழுதினால் சம்மந்தப்பட்ட மாணவர்களிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்று தேர்வறையை விட்டு வெளியேற்றப்படுவார்கள். இத்தகைய செயலில் ஈடுபடும் மாணவர்கள் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான பருவத்தேர்வை எழுத தடை விதிக்கப்படும்.
  • தேர்வு பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களை தொடர்பு கொண்டு உதவி பெற முயற்சித்தால் அந்த பருவ தேர்வு எழுத தடை விதிக்கப்படுவதோடு, குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
  • தேர்வெழுதும் தேர்வர் ஆள்மாறாட்ட செயல்களில் ஈடுபட்டால், தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.
  • விடைத்தாளில் தேவையற்றதை எழுதினாலோ அல்லது மதிப்பெண் வழங்குமாறு கடிதம் எழுதினாலோ குறிப்பிட்ட பாடத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
  • தேர்வு அறையில் உள்ள கண்காணிப்பாளர்களை திட்டுதல், தாக்குதல் போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டால் தேர்வறையை விட்டு வெளியேற்றப்படுவதுடன் மற்ற தேர்வுகளை எழுதவும் தடை விதிக்கப்படும் அல்லது தேர்வெழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.
இதையும் படிக்க :  208 அரசுப் பள்ளிகள் மூடல்.. ஒப்புக் கொண்டது பள்ளிக்கல்வித் துறை

  • விடைத்தாளை வெளியில் எடுத்து செல்வது அல்லது விடைத்தாளை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல் செல்வது, விடைத்தாளை கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் எச்சரிக்கப்பட்டு , அந்த தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
  • விடைத்தாளில் ஏதேனும் சிறப்பு குறியீடுகள் எழுதப்பட்டிருந்தால் மாணவரிடம் விசாரிக்கப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்படும் அல்லது அந்த தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
  • கேள்வித்தாளில் விடை எழுதி அதனை மற்ற மாணவர்களுக்கு வழங்கினால் அந்த பாடத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.பொதுத்தேர்வு குறித்து இவ்வாறான அறிவுறுத்தல்களை தேர்வுத்துறை வழங்கியுள்ளது .
#anbhil magesh #12th public exam #instructions
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜோத்பூரில் கலவரம் – இணைய சேவை முடக்கம் !
Next Article சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

Related Posts

Editor's Picks

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Editor's Picks

11 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387ல் இருந்து 819ஆக உயர்ந்துள்ளது

October 25, 2025
Editor's Picks

பள்ளி மாணவ மாணவிகளை தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை பார்வையிட வைத்த மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல்

October 16, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,226 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,915 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,893 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,226 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,915 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,893 Views
Our Picks

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.