Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»திருமண கோலத்தில் காவல்நிலையம் சென்ற தைரியப் பெண்!

திருமண கோலத்தில் காவல்நிலையம் சென்ற தைரியப் பெண்!

June 4, 20222 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மணமகள் கோலத்துடன் நேரடியாக காவல் நிலையம் சென்று மணமகன் வீட்டார் மீது புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் அருகில் உள்ள தேவாரா என்ற கிராமத்தில், கடந்த 1ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருந்தது. அதனால் பரபரப்பாக திருமண வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதன்பெயரில் மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றும் சடங்கினை நடத்த தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத வகையில் மணமகள் வீட்டார் அந்த சடங்கை நிறுத்திகியுள்ளனர். மேலும், மணமகன் குடும்பத்தினர் அதிக அளவிலான வரதட்சணை கேட்டதாகக் கூறப்படுகிறது.

 மணப்பெண்

வரதட்சணை

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகளின் உறவினர்கள், மணமகனின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பின்பு அது வாக்குவாதமாக மாறியதால் இரு குடும்பத்தினருக்கும் இடையே மணமேடையிலேயே வாய் தகராறு ஏற்பட்டது. சண்டை பெரிதாகி கைகலப்பு வரை நடந்துள்ளது.

இதையும் படிக்க :  திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா
மணப்பெண் ஆவேசம்

இதை எல்லாம் ஒரு கட்டம் வரை அமைதியாக வேடிக்கை பார்த்து வந்த மணமகள் ஆத்திரமடைந்தால் தனது திருமண அலங்கார உடையிலேயே கையில் மாலையுடன், குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு ஷாபூர் பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்றுவிட்டார்.

வழக்குப்பதிவு

அதிரடியாக காவல்துறையினரை அணுகிய மணப்பெண் வரதட்சணை கேட்பதாக மணமகன் குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். காவல்துறையினர் மணமகன் உள்பட, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் பீதியடைந்த மணமகன் குடும்பத்தினர், தாங்கள் திருமணத்திற்கு தயாராகவில்லை என்று தெரிவித்தனர்.

இதையும் படிக்க :  காவலர் குடியிருப்பில் SSI வீட்டில் இளைஞர் வெட்டிப் படுகொலை ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

dowry case

விசாரணை

இதை சட்டப்பூர்வமாக சந்தித்துக் கொள்வதாக காவல்துறையினரிடம் உறுதியளித்து விட்டு சென்றனர். இந்நிலையில், இதற்கு வரதட்சனை தான் உண்மையான காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா என்ற கோணத்தில் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சில பெண்கள் திருமணத்திற்கு பிறகும் இது போன்ற வரதட்சணை கொடுமைகளை சகித்து கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே மணமகன் வீட்டாரை எதிர்த்து மணமகள் தைரியமாக காவல்நிலையத்திற்கு வந்ததை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

#indian #kollam #வரதட்சணை #deadcase #police_department dowry featured marriage policecase WOMEN மத்தியப்பிரதேச மாநிலம் வரதட்சணை வழக்குப்பதிவு விசாரணை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஎலக்ட்ரிக் ஆட்டோ; ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அசத்தல் திட்டம்!
Next Article ஆண் வாரிசு எதிர்பார்ப்பு; இரண்டும் பெண் குழந்தையாக பிறந்ததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.