Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»தமிழகத்தில் 2,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு – தமிழக அரசு அறிக்கை !

தமிழகத்தில் 2,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு – தமிழக அரசு அறிக்கை !

July 1, 20222 Mins Read46 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறையில் நாள் ஒன்றுக்கு சுமார் 25,000 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியுள்ளது.

corona virus

தமிழக அரசு அறிக்கை

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 30,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,75,185 ஆக அதிகரித்துள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 11,094 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க :  வாரிசு படத்தை பார்த்து அழுத பிரபல இசையமைப்பாளர்!

தொற்றின் பாதிப்பில் குணமடைந்து நேற்று 1,008 பேர்கள் வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 909 பேருக்கும், செங்கல்பட்டில் 352 பேருக்கும், திருநெல்வேலியில் 120 பேருக்கும், கோயம்புத்தூரில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்’  என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

health minister

மத்திய சுகாதாரத்துறை வேண்டுகோள்

கொரோனா தொற்றின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ‘வரும் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் நடைபெற உள்ளன. எனவே, கொரோனா பரவலை தடுப்பது குறித்து முடிவுகளை எடுக்க வேண்டும்’ என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  விபத்தில் மூளைச்சாவு: தேனி பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்! 4 பேருக்கு மறுவாழ்வு

central govt

#india corona cases #tamilnadu health minister #ma.subramaniyan #omicron 069 2 central medical department central ministers chengalpattu Chennai corona issue featured kovai medical department Tamilnadu tirunelveli corona issue அறிக்கை கொரோனா தமிழக அரசு மத்திய சுகாதாரத்துறை வேண்டுகோள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஓபிஸ்க்கு தலைமை பண்பு இல்லை ! சீரும் கே.சி. ஆணிமுத்து !
Next Article தமிழகத்தில் திமுக இருக்கும் வரை பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது – யஷ்வந்த் சின்ஹா !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.