Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தமிழகத்தில் திமுக இருக்கும் வரை பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது – யஷ்வந்த் சின்ஹா !

தமிழகத்தில் திமுக இருக்கும் வரை பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது – யஷ்வந்த் சின்ஹா !

July 1, 20222 Mins Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ்நாட்டில் திமுக அரசு இருக்கும் வரை பாஜக வலுப்பெறாது என குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாட்டின் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்து பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹாவை அறிவித்தனர். இவர்கள் இருவரும் இந்தியா முழுவதும்
கூட்டணி கட்சி சேர்ந்த தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க :  திரைக்கு வருவதற்கு முன் சாதனை படைத்த 'பதான்' திரைப்படம்!

yashwantsinha-droupadimurmu

திமுக கூட்டணி ஆதரவு

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை யஸ்வந்த் சின்ஹா சந்திதார். முதல்வர் ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய அவர், காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் கோரினார். அவருக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலத்த வரவேற்பு அளித்தனர்.

yashwant sinha

செய்தியாளர் சந்திப்பு 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த யஸ்வந்த் சின்ஹா, ‘மத்திய அரசின் அத்துமீறலுக்கு கடந்த காலத்திலிருந்து இன்று வரை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றேன். இது வருங்காலங்களில் தொடரும். ஆளுநர்களின் நடவடிக்கை சட்டப்படி இருக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை. அரசியல் அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்பட்டு வருகின்றது.

இதையும் படிக்க :  தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்!
திமுக வலுவாக உள்ளது

மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு பாஜக தான் முக்கிய காரணம். ஆனால் தமிழ்நாட்டில் திமுக வலுவாக ஆட்சி செய்து வருகின்றது. மத்திய அரசு என்ன முயன்றாலும் இங்கு ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஆனால், வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவர்கள் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்’ என குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

anna arivalaiyam

2022 CM stalin congressparty cpi DMK GOVT dmk party featured india july 18 election mdmk president election pressmeet Tamilnadu vck yashwant sinha ஆதரவு குடியரசு குடியரசுத் தலைவர் செய்தியாளர் சந்திப்பு திமுக திமுக கூட்டணி தேர்தல் யஸ்வந்த் சின்ஹா
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் 2,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு – தமிழக அரசு அறிக்கை !
Next Article மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்தில் ஏன் தொழில் முதலீட்டை ஈர்க்க முடியவில்லை ? – ஆளுநர் கேள்வி !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.