Browsing: விசாரணை

சென்னையில் நேற்றிரவு திமுக பிரமுகரை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக பிரமுகர் கொலை சென்னையில் நேற்றிரவு திமுக…

சென்னை வளசரவாக்கத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவர் கேமரா பொருத்தி கண்காணிப்பதாக பெண் என்ஜினீயர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெண் என்ஜினீயர் சென்னை வளசரவாக்கம், ஓம் சக்திநகரை…

மறைமலைநகர் அருகே மாயமான 8ம் வகுப்பு மாணவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். பள்ளி மாணவர் பிணமாக மீட்பு செங்கல்பட்டு மறைமலைநகர் அடுத்த கீழக்கரணையை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது…

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய தொடரப்பட்ட வழக்கை 25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளனர். தள்ளுபடி ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனர் பி.ஏ ஜோசப், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்…

வேலூரில் காதலி பேசாமறுத்ததால் காதலியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்கு கத்திக்குத்து வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள…

மணிப்பூரில் இருந்து மியான்மரில் எல்லைக்குள் வந்ததாக கூறி இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. தமிழர்கள் சுட்டுக்கொலை ஆட்டோ ஓட்டுனரான மோகன்(37) மற்றும் வணிகரான அய்யனார்(35) ஆகிய…

ஈரோட்டில் லாட்ஜ்ல் தங்கிய கள்ளக்காதல் தம்பதிகள் எலிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர். ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்டம் திருமலை நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஈரோடு மாநகராட்சியில்…

நீட் தேர்வின் தோல்வி பயத்தால் அரசு பள்ளி மாணவன் வீடியோ வெளியீட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவன் சென்னை சூளைமேடு…

சட்டைக்குள் சட்டை அணிந்து அதற்குள் கட்டுக்கட்டாக பணம் கடத்தி வந்த ஆந்திரா இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சட்டைக்குள் சட்டை அணிந்து…

சென்னை பிராட்வே பகுதி நடைபாதைகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காதவாறு அதிரடி சோதனை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளுடன் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை…