Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: #மாணவர்கள்
சிலி நாட்டில் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், லேசான தடியடி நடத்தியும் போலீசார் அவர்களை கலைத்தனர். மாணவர்கள் போராட்டம் சிலியில் இலவச பேருந்து போக்குவரத்து, பாலியல்…
கொங்கு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்துள்ளார். அண்ணாமலை கேள்வி இது…
ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இட வேண்டும், எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இட வேண்டும். பள்ளி…
கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியேறினால் முழு கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. University Grants Commission கல்லூரிகள்,…
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் 95% பேர் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் இந்த ஆண்டுக்கான ‘நீட்…
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள இடங்களில் கல்லூரி மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை இது குறித்து…
தஞ்சாவூரில் கட்டி முடிக்கப்படும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம். இதனால் மாணவர்கள் அவதிப்படுவதாக பெற்றோர்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். தஞ்சாவூர் பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு…
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வது கமிஷன், கலெக்சன், கரப்ஷன் உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். அண்ணாமலை அறிக்கை இதுகுறித்து…
கொரோனா தொற்று பரவலின் காரணமாக நெல்லையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின்…
நெல்லையில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மஞ்சள், நீலநிற கயிறு காட்டியதால் பள்ளி மாணவனர் ஒருவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கி ஓட ஓட துரத்திச்சென்ற சம்பவம் அப்பகுதியில்…