Tag : thanjavur

அரசியல்சமூகம்வணிகம்

முதல்வருடன் மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு

PTP Admin
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான நிவாரணத்தொகை அதிகரிப்பு இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்...
அரசியல்சமூகம்தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏ வீட்டில் 11 கோடி ரூபாய் வசூல் !

Pesu Tamizha Pesu
தஞ்சையில் திமுக எம்.எல்.ஏ அசோக் குமார் நடத்திய மொய் விருந்து விழாவில் 11 கோடி வசூலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொய் விருந்து தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி – பட்டுக்கோட்டை சாலையில் உள்ள...
சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடு

தஞ்சையில் 460 கிலோ கஞ்சா பறிமுதல் !

Pesu Tamizha Pesu
தஞ்சை அருகே உள்ள பின்வாசல் என்ற கிராமத்தில் 460 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா பறிமுதல் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமம் உள்ளது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்...
சமூகம்தமிழ்நாடு

இளம் பெண் கடத்தல் ! ஓடும் காரில் தாலி கட்டிய இளைஞர் !

Pesu Tamizha Pesu
நள்ளிரவில் இளம்பெண்ணை கடத்தி காரிலேயே தாலி கட்டிய இளைஞர். இரவோடு இரவாக அந்த இளைஞரை கைது செய்தனர் போலீசார். இளைஞர் தஞ்சாவூர் அடுத்த ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (32). படித்த பட்டதாரியான இவர்....
உணவுசமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுவிவசாயம்

தஞ்சையில் 1000 ஏக்கர் கரும்பை தாக்கும் மஞ்சள் நோய் – விவசாயிகள் கவலை !

Pesu Tamizha Pesu
தஞ்சை மாவட்டத்தில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பில் மஞ்சள் நோய்க்கு தாக்கியுள்ளதால் 15 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயிகள் கவலை திருவையாறு அருகே வீரமாங்குடி, வில்லியநல்லூர், அனைக்குடி, செம்மங்குடி, பட்டுக்குடி உள்ளிட்ட...
தமிழ்நாடு

தஞ்சை ‘ராணி பேரடைஸ்’ தியேட்டர் ஓனர் குமார் வீட்டில் வருமானவரி துறை ரெய்டு !

Pesu Tamizha Pesu
தஞ்சையில் ராணி பேரடைஸ் தியேட்டர் உரிமையாளர், குமார் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறை ரெய்டு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் குமார்.  இவருக்கு சொந்தமாக ...
கல்விதமிழ்நாடு

திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம் – மாணவர்கள் அவதி !

Pesu Tamizha Pesu
தஞ்சாவூரில் கட்டி முடிக்கப்படும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம். இதனால் மாணவர்கள் அவதிப்படுவதாக பெற்றோர்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். தஞ்சாவூர் பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட நாட்டானை கோட்டை உள்ள அரசு...
உலகம்தமிழ்நாடு

தஞ்சாவூரில் திருடப்பட்ட தமிழ் பைபிள் – லண்டனில் கண்டுபிடுப்பு !

Pesu Tamizha Pesu
தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் தமிழில் முதன் முதலில் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் 2005ம் ஆண்டில் திருடப்பட்டது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது என தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப்...
தமிழ்நாடுமருத்துவம்

3 மாதங்களுக்கு பிறகு அதிகரிக்கும் கொரோனா -18 வயது இளம் பெண் இறப்பு !

Pesu Tamizha Pesu
தமிழகத்தில் நேற்று 476 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புதிதாக கொரோனா நோய் தொற்று பதிவாகி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணம்...
Editor's Picksசமூகம்தமிழ்நாடு

இரு தரப்பினரிடையே மோதல் ! வீடுகளுக்கு தீவைப்பு ! போலீசார் குவிப்பு !

Pesu Tamizha Pesu
தஞ்சாவூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு மூன்று வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பு மோதல் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரியில் உள்ள ஐய்யனார் கோவில் திருவிழா...