Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: thanjavur
தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம்…
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான நிவாரணத்தொகை அதிகரிப்பு இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் மு. க. ஸ்டாலின்…
தஞ்சையில் திமுக எம்.எல்.ஏ அசோக் குமார் நடத்திய மொய் விருந்து விழாவில் 11 கோடி வசூலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொய் விருந்து தஞ்சாவூர் மாவட்டம்,…
தஞ்சை அருகே உள்ள பின்வாசல் என்ற கிராமத்தில் 460 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா பறிமுதல் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமம் உள்ளது.…
நள்ளிரவில் இளம்பெண்ணை கடத்தி காரிலேயே தாலி கட்டிய இளைஞர். இரவோடு இரவாக அந்த இளைஞரை கைது செய்தனர் போலீசார். இளைஞர் தஞ்சாவூர் அடுத்த ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர்…
தஞ்சை மாவட்டத்தில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பில் மஞ்சள் நோய்க்கு தாக்கியுள்ளதால் 15 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயிகள் கவலை திருவையாறு அருகே வீரமாங்குடி,…
தஞ்சையில் ராணி பேரடைஸ் தியேட்டர் உரிமையாளர், குமார் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறை ரெய்டு தஞ்சை…
தஞ்சாவூரில் கட்டி முடிக்கப்படும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம். இதனால் மாணவர்கள் அவதிப்படுவதாக பெற்றோர்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். தஞ்சாவூர் பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு…
தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் தமிழில் முதன் முதலில் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் 2005ம் ஆண்டில் திருடப்பட்டது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது…
தமிழகத்தில் நேற்று 476 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புதிதாக கொரோனா நோய் தொற்று பதிவாகி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் 18 வயது…