Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: featured
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ஸ்கேனர் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிநவீன ஸ்கேனர் கருவி இது குறித்த தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை…
ஜனாதிபதி தேர்தலில் எப்படி ஓட்டு அளிக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்களுக்கு பயிற்சி அளிக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெறயுள்ளது. எம்.எல்.ஏக்கள் கூட்டம் இது குறித்து, அரசு தலைமை…
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகம் முழுவதும் காலியாக…
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்து தப்பி செல்ல முயற்சித்ததாக தகவல் வெளியதாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று அதிகாலை முன்னாள் அமைச்சர் பசில்…
திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அய்யப்பன் எம்.எல்.ஏ மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்துள்ளது. அவர் திமுக உறுப்பினராக செயல்பட அக்கட்சி அனுமதி அளித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை…
கருணை அடிப்படையில் முதல்முறையாக 10 மாதக் குழந்தைக்கு வேலை வழங்கியுள்ளது இந்திய ரயி்ல்வே துறை. அரசு துறையில் வேலை செய்பவர்கள் பணியின்போது உயிரிழந்து விட்டால் அந்த குடும்பத்தில்…
புதுச்சேரி அருகே நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் அவருக்கு 18 அடியில் பிரம்மாண்ட சிலை அமைத்து அதற்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார். புதுச்சேரி மாவட்டம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பை…
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைதான், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். பொதுக்குழு கூட்டம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை…
இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்ய இந்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.…