Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: court
மதுரை தள்ளாகுளம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தான் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி…
தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி நீதிமன்ற உத்தரவின் பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்காசி ஆட்சியர் கடந்த 2019ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அந்தவகையில் தென்காசி…
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி…
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் செப்டம்பர் 6ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நீதிமன்றம் நாகை துறைமுகத்தில்…
கனியாமூர் தனியார் பள்ளியில் வன்முறையின் போது, பள்ளிப் பேருந்தை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்திய இளைஞர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தனியார் பள்ளியில் வன்முறை கனியாமூர் தனியார் பள்ளியில்…
இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து வாக்காளர்கள் விவாதிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி என்.ரமணா நாட்டில் உள்ள வாக்காளர்கள் இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும்…
உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதி நியமனம் இவர் நவம்பர் 9ம் தேதி 1957 ஆண்டு மும்பையில்…
ஜம்மு – காஷ்மீர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை நியமிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டார். திரவுபதி முர்மு இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு…
சொத்து தகராறில் தம்பியை கொன்ற சகோதரர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. ஆயுள் தண்டனை மும்பை மாநகர் ஜே.ஜே. மார்க் பகுதியை சேர்ந்தவர் நசுருதீன் (45).…
நீதிமன்றங்களிலும், தொழில்நுட்பக் கல்வியிலும் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு. புது தில்லி: விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற மாநில முதல்வர்கள் மற்றும்…