Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: மருத்துவமனை
ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கருமுட்டை விற்பனை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை,…
துருக்கியில் தன்னை கடித்த பாம்பை கோபத்தில் திரும்ப கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பை கடித்த சிறுமி துருக்கியின் கந்தர் கிராமத்தில் கந்த 13ம் தேதி…
திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வெட்டிக்கொலை திருத்தணி ஜெ.ஜெ. நகரில் திமுக பிரமுகர் மோகன் முகம் தெரியாத நபர்களாக சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த பகுதியில்…
திருவண்ணாமலை அருகே குடும்பத்தகராறில் 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை முயற்சி திருவண்ணாமலை சதா குப்பம்…
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இலவச தடுப்பூசி திட்டம் குஜராத், வல்சாத் மாவட்டத்தில்…
விழுப்புரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வசதி விழுப்புரம், வானூர் அருகே பொம்பூர் கிராமம்…
துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார். ஷின்சோ அபே உரிழப்பு ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ…
திருப்பத்தூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் திடீர் மரணத்தால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்ப்பிணி பெண் திடீர் மரணம் வாணியம்பாடி அண்ணாநகர் கச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (29)…
கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் சிறுவனுக்கு பறிபோன கண் பார்வை விவகாரத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. அரவிந்த் கண் மருத்துவமனை இராஜபாளையம், அருகே சோழபுரத்தை சேர்ந்தவர்…
அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய போக்சோ குற்றவாளியை, திருப்பூரில் அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார். பாலியல் வன்கொடுமை புதுக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்தவர் தீபன்ராஜ். 40…