Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»SVPNPA : தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழ்நாடு ஐ.பி.எஸ் – யார் இந்த ஏ.சேர்மராஜன் ?

SVPNPA : தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழ்நாடு ஐ.பி.எஸ் – யார் இந்த ஏ.சேர்மராஜன் ?

July 2, 20222 Mins Read177 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஏ. சேர்மராஜன் தேசிய போலீஸ் அகாடமியின் புதிய இயக்குனராக பதவி ஏற்றார்.

சேர்மராஜன் ஐ.பி.எஸ்

தேனி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே. அய்யாசாமி மற்றும் ரத்தினம்மாள் தம்பதியின் மூத்த மகன் ஏ.சேர்மராஜன் என்ற ஏ.எஸ். ராஜன். இவர் தனது பள்ளி படிப்புகளை தேனியில் படித்து முடித்தார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்தராவுத்தர் ஹாதியா கல்லூரியில் வரலாற்றில் பட்டப்படிப்பை முடித்தார் சேர்மராஜன். பின்னர் மதுரை தனியார் கல்லூரியில் வரலாற்றில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

theni

பீகார் மாநிலம்

மேலும், சேர்மராஜன் 1987ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஐ.பி.எஸ் மற்றும் பீகார் கேடர் ஒதுக்கப்பட்ட சேர்மராஜன், பிரிக்கப்படாத அப்போதைய பீகாரில் உள்ள ராஞ்சியில் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரியாக தனது பணியை தொடங்கினார். அங்கு அவர் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்தது பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற அவர், சில காலங்களில் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் எஸ்.பி யாக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிக்க :  வெண்ணிலவும் விஞ்ஞானமும் - நிலவை பற்றிய அறிவியல் தகவல்களின் சிறு தொகுப்பு
தீவிர நடவடிக்கை

அப்போது பீகாரில் கொள்ளையர்கள், ரவுடிகளின் ஆதிக்கம் நிறைந்த பல மாவட்டங்களில் என்கவுண்டர் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் கொள்ளையர்கள், ரவுடிககளை அடக்கி ஒடுக்கினார். மேலும், மத்திய உளவுதுறையில் சிறப்பு ஐ.பி யாக டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றினார்.

உளவுத்துறையில் சிறப்பு இயக்குனராக பணியாற்றி வந்த ஏ.சேர்மராஜன், தற்போது ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியின் (SVPNPA) இயக்குனராக பதவி ஏற்றுள்ளார்.

இதையும் படிக்க :  “ஸ்டாலினின் பொய்கள் இனி எடுபடாது” - பழனிசாமி

sermarajan ips

ஏ. சேர்மராஜன் ஐ.பி.எஸ் பேச்சு

இதுகுறித்து ஏ. சேர்மராஜன் கூறுகையில், ‘காவல்துறையினர் தனது இன்ப துன்பங்களை சகித்துக்கொண்டு இந்தியா நாட்டின் பாதுகாப்பிற்காக நாள்தோறும் உழைத்து வருகின்றனர். புதிய தொழில்நுட்பத்தால் கொலை, குற்றங்கள் அதிகரித்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சியில் மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ட்ரோன்களைப் பயன்படுத்தி ஆயுதங்கள் கூட திரட்டப்படுகின்றன. இத்தகைய சவால்களைச் சமாளிக்க, காவல்துறை அதிகாரிகள் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் சர்வதேச தரத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்த அகாடமி மற்றும் பயிற்சியை சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்துவதே எனது செயல்பாடுகளாக இருக்கும்’ என ஏ. சேர்மராஜன் தெரிவித்துள்ளார்.

police academy

a.sermarajan A.SERMARAJAN IPS appointment bihar directory DNPA featured hyderabad madurai police police academy sardar vallabhai patel police training academy SVPNPA Tamilnadu Technology theni உளவுத்துறை சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமி சேர்மராஜன் ஐ.பி.எஸ் நடவடிக்கை பீகார் மாநிலம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசிவசேனா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஏக்நாத் ஷிண்டே !
Next Article இணையத்தில் வைரலாகும் பொன்னியின் செல்வன் க்ளிம்ப்ஸ் வீடியோ !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.