Browsing: சமூகம்

BA4, BA5 வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தால் வயது வித்தியாச இல்லாமல் குழந்தைகள் முதல் அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது…

நாட்டு மக்களிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் நுபுர் சர்மாவிற்கு உத்தரவிட்டு உள்ளனர். நுபுர் சர்மாவின் கருத்து இஸ்லாமியர்களின் இறை தூதர்…

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தமிழகம் முழுவதும்…

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கொரோனா விதிமுறைகளை கட்டிப்பிடிக்க கோரி மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கொரோனா பரவல் இந்திய முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. கொரோனா…

ராஜஸ்தான் மாநிலத்தில் தையல் கடைக்காரர் தலை துண்டித்து கொலை. கொலையாளிகளுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்ப்புள்ளதா என தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. தையல் கடைக்காரர்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். புதிய ஆட்சியர் அலுவலகம் திருப்பத்தூரில் சுமார் 110 கோடி ரூபாய்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் பி.பி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின்…

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக புதிய தடை சட்டம் தேவை என்று நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. ஆன்லைன் ரம்மி…

இசையமைப்பாளர் அனிருத், நடிகர் தனுஷ் கூட்டணியில், சமீபத்தில் வெளியான தாய் கிழவி பாடலுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. திருச்சிற்றம்பலம் படம் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில்…

ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். கழக நிர்வாகிகள் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பெயர்கள் இல்லாமல், தலைமை நிலைய…