Browsing: தமிழ்நாடு

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக 2,642  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.  வன்முறை அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது நாடு முழுவதும்…

அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவித்துள்ளது. அதிமுக அலுவலகம் கடந்த 11ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக…

தமிழகத்தில் 22 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் உட்பட சுமார் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது. ஆர்டிஐ  தகவல் தமிழகத்தில் கடந்த 15…

கள்ளக்குறிச்சியில் இறந்த 12ம் வகுப்பு மாணவிக்கு நீதி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். பிரபல நடிகை தமிழில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை…

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய அனுமதிகேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. குட்கா ஊழல் வழக்கு தமிழ்நாட்டில்…

மேட்டூர் அணையில் இருந்து 100 ஏரிகளுக்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை…

உலகத்தின் முதல் படத்தை ஒரு தமிழன் எடுக்க கூடாது என்று ஒரு தமிழனே நினைக்கிறான் என்று நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார். இரவின் நிழல் நடிகர் பார்த்திபன்…

மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை நாளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க உள்ளார் . அமைச்சர் துரைமுருகன் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது…

டிஜிபி உத்தரவு காவல்துறை அதிகாரிகள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் போலீஸ் என்ற ஸ்டிக்கரை பயன்படுத்த கூடாது என்று ஜூன் மாதம்…

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய அதிகாரிகள் கள்ளக்குறிச்சி வன்குறையை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியராக…