Browsing: தமிழ்நாடு

செஸ் போட்டி  44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரியில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதனை பிரதமர்…

உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 1 லட்சம் அபராதம் சென்னையில் உள்ள சூளைமேடு…

தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை பாதிப்பு இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

தருமபுரியில் ஆன்லைன் ரம்மியில் 15 லட்சத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூக்கிட்டு தற்கொலை தருமபுரி, அரூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (28). இவர் தனியார்…

மாமல்லபுரத்தில் ஒரே நேரத்தில் 700 போர்டுகளில் விளையாடக்கூடிய செஸ் ஒலிம்பியாட் அரங்கை நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பிரம்மாண்ட அரங்கு 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்…

மேட்டூர் அணையின் கீழ்ப்பகுதியில் உபரி நீர் தேங்கியிருக்கும் இடத்தில் நாட்டு வெடி குண்டுகள் வீசி மீன் பிடிப்பு. சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை…

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி வெங்கடாசலம் சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். சாலை விபத்து அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் சாலை விபத்தில் காயமடைந்தார்.…

இன்டர்நேஷனல் செஸ் கிராண்ட் மாஸ்டர் சென்னையில் 2022 ஒலிம்பியாட் தொடருக்காக தமிழக அரசு சார்ப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கண்டு வியந்து பாராட்டி உள்ளார். இன்டர்நேஷனல் செஸ் ஒலிம்பியாட்…

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிரதோஷ விழா விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆடி மாத…

கபடி போட்டியில் விளையாடிக் கொண்டியிருக்கும் போதே உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்த வீரர் கடலூர் மாவட்டம்…