Browsing: தமிழ்நாடு

காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான துணை ஆய்வாளர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்னேஷ் வழக்கு…

கன்னியாகுமரி கடற்கரை மதில் சுவர் மீது நின்று நடனம் ஆடியபடி சிறுவன் தியானம் செய்து தனது இறை பக்தியை வெளிப்படுத்தினர். மழையில் தியானம் கன்னியாகுமரியில் கடந்த ஒரு…

வேலைக்கு சேர்ந்த இரண்டு வாரங்களில் கடையில் பணம், வெள்ளி நகைகளை கடை ஊழியர் திருடிச் சென்றுள்ளார். வெள்ளி கடை சென்னை சவுகார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவைச் சேர்ந்தவர்…

பா.ஜ.க சூர்யா சிவா மீது தி.மு.க. சார்பில், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகார் மனு பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவின் மாநில…

விளாத்திகுளத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தென்னை மரத்தில் தீ கடந்த ஒரு வரகளமாக தமிழகம் முழுவதும் விட்டு…

எரிபொருள் விலை உயர்வு குறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வு நேற்று மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில்…

திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த ஆரணி அருகே வறுமையில் இருந்த மாற்றுத்திறனாளி தம்பதியருக்கு வாட்ஸ்அப் குரூப் மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

ஆண்டு தோறும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மின் கட்டண உயர்வு தமிழ்நாடு மின்சார வாரியம் கடும்…

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வரும் 5ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கவுன்சிலிங் இது குறித்து கல்லூரிக் கல்வி…

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் தொல்லை சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கடந்த ஜூலை…