Browsing: தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரை விற்பனை சமீபகாலமாக தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால்…

நேற்று திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் போலீசார் நடத்திய சோதனையில் 95 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. சிறப்பு முகாம் திருச்சியில் அகதிகள் சிறப்பு முகாமில் நேற்று காவல்துறையினர் நடத்திய…

துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச்செயலருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் கடிதம்  தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில…

சென்னை தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தினம் வரும் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளார். வலியுறுத்தல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில…

தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின் சகோதரி மற்றும் அவரது அம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி மற்றும்…

மதுரையில் விவசாய கண்காட்சியை சு.வெங்கடேசன் எம்.பி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. விவசாய கண்காட்சி  மதுரையில் ‘யுனைடெட் அக்ரிடெக் -…

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தி.மு.க.வுக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். குற்றச்சாட்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை சென்ற பா.ஜ.க.…

தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராமதாஸ் எச்சரிக்கை…

திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் சோதனை திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று…