Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: ஆன்மீகம்
தொடர் விடுமுறையின் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் கூட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து…
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் தாமோதரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். அமைச்சர்கள் சாமி தரிசனம் தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்…
மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது. ஆடித் தேரோட்டம் அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால்…
திருநெல்வேலி அருகே கோயில் திருவிழாவின் போது பக்தர்களுக்கு பரோட்டா அன்னதானம் வழங்கப்பட்டது. பரோட்டா அன்னதானம் திருநெல்வேலி அருகே உள்ள முக்கூடலில் ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த…
இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது. பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வரும் 23-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி திருவிழா…
புதுக்கோட்டையில் கடந்த மாதம் கோவில் தேர் திருவிழாவின் பொது ஏற்பட்ட விபத்து வழக்கில் கோவில் செயலர் அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணி இடைநீக்கம் புதுக்கோட்டை, பிரகதாம்பாள்…
நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் தொழுகை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. மொஹரம் பண்டிகை நாகப்பட்டினம் அருகே உள்ள…
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆடித்தபசு தேரோட்டம் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண…
நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. நிலக்கரி ஊழல் நிலக்கரிச் சுரங்கத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகை விடும் முறையில்…