Browsing: சுற்றுசூழல்

ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கம்ப்யூட்டர் என்ஜினீயர் சென்னை, போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறிவைத்து…

தஞ்சை அருகே உள்ள பின்வாசல் என்ற கிராமத்தில் 460 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா பறிமுதல் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமம் உள்ளது.…

செங்கம் அருகே காட்டெருமையை வேட்டையாடி கறியை வீட்டில் பதப்படுத்தி வைத்திருந்ததை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காட்டெருமை காறி  திருவண்ணாமலை, செங்கம் அருகே உள்ள வலசை இந்திரா…

நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி அண்ணாமலைக்கு பதில் தெரிவித்துள்ளார். கனிமொழி எம்.பி கடந்த வாரத்தில் திமுக அறிவித்த…

தென்காசியில் கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். சட்டக்கல்லூரி மாணவன் தென்காசி, சங்கரன்கோவில் அருகே 2.2 கிலோ கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி மாணவர் கைது…

குஜராத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது யார்? என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இது…

காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, மீண்டும் முதல்வரை சந்திக்க உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து செய்தியாளர்களை…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாட்ட விதிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.…

அடுத்த 15 ஆண்டுகளில் ஜெர்மனியின் பனிப்பாறைகள் அனைத்தும் உருகி விடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஜெர்மனியின் பனிப்பாறைகள் சமீப காலமாகவே கடினமான சூழலை எதிர்கொண்டு…

சென்னை தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தினம் வரும் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி…