Browsing: சமூகம்

ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் 20 கிலோ வரையில் அரியவகை மஞ்சள் கிளி மீன்கள் சிக்கியுள்ளது. கிளி மீன்கள் பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்…

தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தீவிர நடவடிக்கை இது குறித்து கூறிய…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். ஆம்புலன்ஸ் நிறுத்தம் கடந்த வாரம் கொள்ளிடம் ஆற்றில்…

செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய முதலமைச்சருக்கு வாழ்த்துகள் என அண்ணாமலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அண்ணாமலை ட்விட்  தமிழ்நாட்டில் 95 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் போட்டி…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உடல்நல குறைவால் ஏற்பட்ட ராஜஸ்தான் வருகையை இன்று ரத்து செய்துள்ளார். ராகுல் காந்திக்கு உடல்நல குறைவு காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

கோவில்பட்டியில் மினி வேனில் கடத்திய 45 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல்  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் நேற்று…

தென் கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் 7 பேர் பலியாகியுள்ளனர். 7 நபர்கள் பலி தென் கொரியா நாட்டில், சியோல் மாகாணத்தில்…

இந்திய அஞ்சல் துறை சார்பில் அதன் ஊழியர்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். சுதந்திர தின விழா நாடு முழுவதும் வரும் 15ம் தேதி 75வது சுதந்திர…

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார் பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்…

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றார். தீக்குளிப்பு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வீரபோகம் கிராமத்தை சேர்ந்த 70 வயதான மூதாட்டி…