Browsing: சமூகம்

முதல்வர் வாழ்த்து சென்னையின் 383-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,…

வேலையில்லா திண்டாட்டத்தை கண்டித்து டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட  பிரச்சினைகளை கண்டித்து டெல்லி ஜந்தர்…

நாகையில் உள்ள நாகூர் தர்காவின் வழக்கறிஞராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். நாகூர் தர்கா நாகை, வேளாங்கண்ணி அருகே அமைந்துள்ளது நாகூர் தர்கா. இங்கு சையத்…

காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, மீண்டும் முதல்வரை சந்திக்க உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து செய்தியாளர்களை…

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த கோரி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் வேலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே…

பத்திரப்பதிவுத்துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றது என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. மேலும், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. குற்றச்சாட்டு…

அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நடந்த கொள்ளையில் திருடப்பட்ட நகைகள் அனைத்து மீட்கப்பட்டது என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் மீட்பு சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள பெடரல்…

தமிழகம் சேர்ப்பாக நிலுவை கட்டணம் செலுத்தப்பட்ட காரணத்தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் தட்டுப்பாடு மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள்…

பீகார் மாநிலத்தில் காவல்துறைக்கே தெரியாமல் பீகாரில் போலி காவல் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. போலி காவல் நிலையம் இது தொடர்பாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்…

ஈரோடு அருகே வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலி பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். தாலி சங்கிலி பறிப்பு ஈரோடு, ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி…