Browsing: கல்வி

இந்தாண்டு வழங்கப்படும் பால சாகித்ய விருது அறிவிப்பில் எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு விருது வழங்கபடுகிறது. பால சாகித்ய விருது ஆண்டுதோறும் மத்திய அரசால் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு…

கள்ளக்குறிச்சி தனியார் முதல்வர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி கேள்வி சின்னசேலம், கணியமூரில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி…

கொங்கு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்துள்ளார். அண்ணாமலை கேள்வி இது…

உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 30ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனை உயர்கல்வி…

கனியாமூர் தனியார் பள்ளியில் வன்முறையின் போது, பள்ளிப் பேருந்தை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்திய இளைஞர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தனியார் பள்ளியில் வன்முறை கனியாமூர் தனியார் பள்ளியில்…

குரூப் -5 ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. குரூப் -5 ஏ தேர்வு…

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரியில் கட்டாயமாக தமிழும் ஆங்கிலமும் இருக்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார். இருமொழிகல்விக் கொள்கை சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள…

கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைவரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். உள்துறை அமைச்சர் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் இந்தியாவின் புதிய…

ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இட வேண்டும், எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில்  இட வேண்டும். பள்ளி…

பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்கும், அம்மா உணவகத்திற்கும் தொடர்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயன்பெறும்…