Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: சமூகம்
திருப்பூர் அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்துள்ளன. விபத்து திருப்பூர், காக்கா பள்ளம் பிரிவில் தாராபுரத்தில் இருந்து திருப்பூர்…
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இலவச தடுப்பூசி திட்டம் குஜராத், வல்சாத் மாவட்டத்தில்…
மனைவியை சமாதானப்படுத்த 3 நாட்கள் விடுப்பு கேட்டு அரசு ஊழியர் எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. விடுப்பு கடிதம் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுப்பு…
பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை…
மும்பையில் 1,400 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருள் மும்பையில் மெபெட்ரோன் எனப்படும் செக்ஸ் உணர்வை…
மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது. உபரி நீர் திறப்பு கடந்த ஒரு…
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குற்றாலத்தில் கோடைகால சாரல் மழை சீசன் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. ஆனாலும்…
நள்ளிரவில் இளம்பெண்ணை கடத்தி காரிலேயே தாலி கட்டிய இளைஞர். இரவோடு இரவாக அந்த இளைஞரை கைது செய்தனர் போலீசார். இளைஞர் தஞ்சாவூர் அடுத்த ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர்…
போக்குவரத்து காவலரை தாக்கிய நபர்களை சி.சி.டி.வி காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். காவலரை தாக்கிய இளைஞர்கள் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர்…
திமிரி அருகே ஏரியில் மீன் பிடித்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ராமபாளையம் ஊரைச்…