Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Shanmugam PTP
தாம்பரம் அருகே தனியார் பள்ளி பெண் முதல்வரை அடித்து தாக்கி, பாலியல்ரீதியாக துன்புறுத்திய கட்டுமான தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கம் சின்மயா நகர்…
நில மோசடி புகாரில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மற்றும் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி…
சங்கரன்கோவில் அருகே 4 வயது சிறுமி மீது கார் மோதி உயிரிழந்ததையடுத்து, அவருடைய உறவினர்கள் தனியார் மருத்துவனையின் கண்ணாடிகளை ஆத்திரத்தில் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி…
தேர்தல் ரேசில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்; திமுக கூட்டணிக்கு ஆதரவு – கமல் ஹாசன் அதிரடி முடிவு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடாது என்று அறிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன், திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம்…
திருநெல்வேலியில் கோயில் பூசாரி கொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு சென்றபோது ’ஃபிளையிங் கிஸ்’ கொடுத்தபடி சென்றது பேசுபொருளாகியுள்ளது. சீவலப்பேரியை சோ்ந்தவா் சிதம்பரம். இவர் அந்தப்…
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கிற்கு, உத்தரப் பிரதேச மாநில அரசு அரசு வேலை வழங்கி கௌரவித்துள்ளன. இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற…
மேற்காசியப் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு நிம்மதியளிக்கும் வகையில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்…
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தொகுதிப் பங்கீட்டில்…
ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டண நடைமுறைகளில் இந்திய ரயில்வே பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்தப் புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்…