Author: Pesu Tamizha Pesu

ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசியதற்காக ஜெயக்குமார் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா ? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பொன்னையன் பதிலளித்துள்ளார். உறுப்பினர்களுக்கு அழைப்பு…

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. வட மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அக்னிபாத் திட்டம்  இந்தியாவில்,…

துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதால் அதை ஏற்றுக் கொண்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவின் நிலை…

நடிகை சாய் பல்லவி சமீபத்தில் கூறிய கருத்துக்கு எதிராக ஐதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விரத பர்வம் படம் நடிகை சாய் பல்லவி,…

ராமநாதபுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்தை ரயில்வே ஊழியர் சாதுரியமாக செயல்பட்ட காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.…

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல்நாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மானநஷ்ட வழக்கு தமிழகத்தில் திமுகவை தொடர்ந்து கடுமையாக…

ஆளுநர் ஒப்புதலுக்கு காத்துருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரிய நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம். ராஜீவ் காந்தி கொலை வழக்கு  முன்னாள்…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி. கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி துணிகர செயல். சேலம் மாவட்டம் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர்…

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில், தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம்…

சசிகலா இருந்த பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடு நடந்ததாக புகாரளித்த ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா மீது ஓய்வுபெற்ற டிஜிபி சத்தியநாராயணா மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கை…