Author: Pesu Tamizha Pesu

தஞ்சாவூரில் கட்டி முடிக்கப்படும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம். இதனால் மாணவர்கள் அவதிப்படுவதாக பெற்றோர்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். தஞ்சாவூர் பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு…

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இந்திய திரையுலகின் பிரபல இயக்குனராக…

தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஏ. சேர்மராஜன் தேசிய போலீஸ் அகாடமியின் புதிய இயக்குனராக பதவி ஏற்றார். சேர்மராஜன் ஐ.பி.எஸ் தேனி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே. அய்யாசாமி…

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே. அதிருப்தி எம்எல்ஏக்கள் மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சி கடந்த…

தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் தமிழில் முதன் முதலில் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் 2005ம் ஆண்டில் திருடப்பட்டது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது…

BA4, BA5 வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தால் வயது வித்தியாச இல்லாமல் குழந்தைகள் முதல் அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது…

இந்தியாவில் தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருவதற்கு பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 5 சதவீத வரி…

சசிகலாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வருமானவரித் துறை ரைடு கடந்த 2017ம் ஆண்டு…

கிண்டியில் ராஜபவனில் உள்ள ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் vs…

நாட்டு மக்களிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் நுபுர் சர்மாவிற்கு உத்தரவிட்டு உள்ளனர். நுபுர் சர்மாவின் கருத்து இஸ்லாமியர்களின் இறை தூதர்…