Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம் – வருமானவரித்துறை நடவடிக்கை !

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம் – வருமானவரித்துறை நடவடிக்கை !

July 1, 20221 Min Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சசிகலாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

வருமானவரித் துறை ரைடு

கடந்த 2017ம் ஆண்டு சசிகலா வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் உள்பட 180 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில், கணக்கில் காட்டப்படாத பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சென்னை, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கினர்.

income tax

முறைகேடான சொத்துக்கள்

அதனை தொடர்ந்து 2003-2005ம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களான சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை வருமானத்துறையினர் இரண்டாம் கட்டமாக முடக்கியிருந்தனர்.

இதையும் படிக்க :  தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

மூன்றாவது கட்டமாக, சசிகலா மற்றும் அவரது தோழி இளவரசி, இளவரசி மகன் சுதாகரன் ஆகியோர் பெயரில் சென்னைக்கு அருகே உள்ள சிறுதாவூரில் உள்ள நிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட் நிலம் என மொத்தம் சுமார் 1,100 ஏக்கர் நிலங்கள், பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன. இதில், சிறுதாவூர் நிலத்தின் மதிப்பு 500 கோடி ரூபாய் மற்றும் கொடநாடு எஸ்டேட்டின் மதிப்பு, 1,500 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனால், இந்த சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க :  தேர்தல் முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை - புதிய உதவி எண்கள் அறிவிப்பு

தொடர் நடவடிக்கை

இதற்கான நோட்டீஸ் சொத்துக்களின் வாயில்களில் ஒட்டப்பட்டு, சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக அப்போது சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த மூவருக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் இன்று சென்னை தியாகராயநகர், பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற சசிகலாவின் பினாமி பெயரில் இருக்கும் நிறுவனத்தின் சொத்துக்களை வருமானவரித்துறையினர் முடக்கினர். இந்த சொத்தின் மதிப்பு 15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

anjaneyar printers Chennai chiruthavur featured income tax department incometax officers notice properties Property details sasikala Tamilnadu Tax hike ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் கொடநாடு சென்னை சொத்துகுவிப்பு சொத்துக்கள் நடவடிக்கை பினாமி ரூ.15 கோடி வருமானவரித் துறை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆளுநரை சந்திக்கும் மு.க. ஸ்டாலின் – நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து கலந்தாய்வு !
Next Article GST : விலைவாசி தொடர்ந்து உயர்வு..! பாஜகவின் நிர்வாக திறமையின்மையே காரணம் – சீமான் விமர்சனம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.