Author: Pesu Tamizha Pesu

நாளை தொடங்கும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை சென்னையை அடுத்த…

இந்திய நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கப்படுமா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது . சமத்துவ கிராமங்கள் நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் உள்ளதா…

செஸ் ஒலிம்பிக் போட்டி குறித்து உள்ள விளம்பர பேனரில் இந்திய பிரதமரின் புகைப்படத்தை அச்சிடாத நிலையில், அதைக் கண்ட தமிழ்நாடு பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு திறன்…

சோழவரம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 6 நபரை போலீசார் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொல்லை சென்னை, பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே புதிய…

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நாளை நடைபெறுவதால் சென்னையின் முக்கிய இடங்களில் நாளை நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை…

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பிரபல நடிகர் அஜித்குமார் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வரும் ரைபிள்…

ஈரோட்டில் உள்ள இஸ்லாமியர் வீட்டில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்றும் 2வது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் போர்டு…

ஜம்மு-காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் பிரைஹார்ட் கத்போரா என்ற இடத்தில் இன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர் துப்பாக்கிச் சூடு கிடைத்த தகவலின்படி…

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு ஆப்கானிஸ்தான் நாட்டில் நள்ளிரவில் 2 மணி அளவில்…

கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சின்னசேலம் அருகே உள்ள…