Author: Pesu Tamizha Pesu

கர்நாடகவில் மறுபிறவி எடுக்க வேண்டும் என்று இளைஞர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருந்ததி படம் கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள கொண்டவாடி…

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் தொடர்ந்து 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார். தேசியக்கொடி நாட்டின் 75வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும்…

மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலணி வீச்சு  ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில்…

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த…

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டம் இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து…

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில இளைஞர் விருது சமூக முன்னேற்றத்திற்க்காக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும்…

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர…

சைதாப்பேட்டையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் 700 பேருக்கு மெகா குடையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை, சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில்…

சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் புதிதாக பீப் பிரியாணிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பீப் பிரியாணி தமிழக உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு…

பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசிய கொடியேற்ற அனுமதி மறுப்பு குறித்து அறிக்கை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அனுமதி மறுப்பு சின்னசேலம்,…