Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»சிரிப்பதா ? அழுவதா ? மூன்று வேளை உணவிற்காக சிறைக்கு செல்ல விரும்பும் நபர் !

சிரிப்பதா ? அழுவதா ? மூன்று வேளை உணவிற்காக சிறைக்கு செல்ல விரும்பும் நபர் !

June 11, 20222 Mins Read36 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மூன்று வேளை உணவு கொடுத்தால் சிறைக்கு செல்ல தயார் என்று அந்த நபர் சொன்னதை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

சிறைச்சாலை

உலகில் எவ்வளவு பெரிய குற்றவாளிகளாக இருந்தாலும் சிறை என்றதும் தெறித்து ஓடுவார்கள். இதனாலேயே தவறு செய்தவர்கள் அதை ஒப்புக்கொள்ள தயங்குவார்கள். சிறைக்கு செல்ல யாருதான் விரும்புவார்கள். ஆனால் இங்கே ஒருவர் சிறை என்றதும் சந்தோஷமாக சென்றுள்ளார். அங்கு மூன்று வேளை உணவு தடையின்றி கிடைக்கும் என்பதற்காக.

Police Station

செயின் பறிப்பு

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஜட்ஜ் காலனியில் வசித்து வருபவர் மூதாட்டி ராதிகா. 70 வயதான இவர் நேற்று இரவு தனது வீட்டில் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார். மூதாட்டி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்தனர்.

இதையும் படிக்க :  தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழா அறிவிப்பு !
விசாரணை

இதனிடையே காவல்துறையினர் அந்த மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர் வந்தவாசியைச் சேர்ந்த மோகன்குமார் என்பது தெரிய வந்தது. மேலும், 37 வயதான அவர் கூறியதாவது, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்தேன். ஆனால் கொரோனா காலகட்டம் என்பதால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஊரடங்கு என்பதால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

SP office

வாக்குமூலம்

சாலையோரம் தஞ்சமடைந்த எனக்கு தொண்டு நிறுவனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூன்று வேளையும் உணவளித்து வந்தனர். மூன்று வேளையும் உணவு கிடைத்ததால் வேலைக்கு போகும் சிந்தனையே எழவில்லை. கடந்த சில மாதங்களாக உணவு ஏதும் கிடைக்காத நிலையில், உணவு தேடி பல இடங்களில் அலைந்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் சிட்லபாக்கத்தில் வீடு திறந்து இருப்பதைக் கண்டேன். அங்கு பாட்டியின் கழுத்தில் தங்கச்சங்கிலியை பார்த்ததும் தங்கச்சங்கிலியை அறுத்து அதை விற்றால் பல மாதங்களுக்கு பசியாற்றி கொள்ளலாம் என்று தோன்றியது. அதனால் தான் செயினை திருட முயன்றேன். இவ்வாறு அந்த நபர் கூறினார்.

இதையும் படிக்க :  தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார் !
உணவு கிடைக்குமா ?

இதனையடுத்து காவல்துறையினர் மோகன குமாரிடம் அந்த 4 சவரன் செயினை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோகன குமார் சிறைக்குச் செல்வதற்கு முன்பு சிறையில் மூன்று வேளை உணவு கிடைக்குமா ? மூன்று வேளை உணவு கொடுத்தால் சிறைக்கு செல்ல தயார் என்று போலீசாரிடம் மோகன குமார் கூறியிருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இதற்கு சிரிப்பதா அழுவதா என்று திணறி நின்றனர்.

chain snatching Confession crime news featured food investigation traditional food உணவுகள் காவல்துறை சிட்லபாக்கம் சிறை செயின் பறிப்பு தாம்பரம் போலீஸ் மூதாட்டி விசாரணை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்! கொலை செய்ய சொன்ன மனைவி ! தூத்துக்குடியில் பயங்கரம் !
Next Article நபிகள் குறித்து சர்ச்சை கருத்து எதிரொலி; ஜார்க்கண்டில் நடந்த போராட்டத்தில் கலவரம்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.