Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»கல்லூரி மாணவி தலையில் ஆறு முறை கல்லைப்போட்டு கொன்ற ஒருதலை காதலன்; சேலத்தில் நடந்த கொடூரம்!

கல்லூரி மாணவி தலையில் ஆறு முறை கல்லைப்போட்டு கொன்ற ஒருதலை காதலன்; சேலத்தில் நடந்த கொடூரம்!

June 9, 20222 Mins Read81 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சேலத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை ஆறு முறை தலையில் கல்லைப்போட்டு கொன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள கூடமலை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். முருகேசனின் மூத்த மகள் நந்தினிக்கு வரும் திங்கட்கிழமை திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது மகள் ரோஜா தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

College student Roja
College student Roja
ஒருதலை காதல்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, கடம்பூர் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்ற இளைஞர் ஒருவர் ரோஜாவை காதலிப்பதாக கூறி, ரோஜா செல்லும் கல்லூரி பேருந்தை மறித்து ரோஜாவிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து, ரோஜா பெற்றோரிடம் கூறுகையில் ரோஜாவின் பெற்றோர் அந்த இளைஞரை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இதையும் படிக்க :  அட்லீ பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்திய இரு முன்னணி நடிகர்கள்!
பெட்ரோல் ஊற்றி

மூத்த மகள் நந்தினியின் திருமணத்திற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க பெற்றோர் சென்றிருந்த நிலையில், ரோஜா வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்த சாமிதுரை ரோஜாவின் வீட்டிற்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ‘எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என கூறி பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

samithurai-Roja
samithurai-Roja

ரோஜாவின் அக்கா நந்தினி, ரோஜாவின் மீது தண்ணீரை ஊற்றியுள்ளார். இதையடுத்து, ரோஜா தப்பி ஓட முயன்றிருக்கிறார். அப்போது, ரோஜா தவறி விழுந்ததால், சாமிதுரை ரோஜாவின் உடலில் ஆறு முறை கல்லை போட்டு ரோஜாவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதையும் படிக்க :  'கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?' - வைகோ கேள்வி !
4 தனிப்படைகள்

ரோஜாவின் கொலையை அடுத்து, உறவினர்கள் கொங்கவல்லி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரோஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாகியுள்ள கொலையாளி சாமிதுரையை தேடி வருகின்றனர்.

Police

கண்ணீர் மல்க

ரோஜாவை கொடூரமாக கொலை செய்து தப்பிய சாமிதுரை போலீசார் விரைவாக கைது செய்ய வேண்டும் என ரோஜாவின் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர். ‘எங்கள் மகளுக்கு நடந்த கொடுமை வேறு எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது, எனவே, சாமிதுரை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என ரோஜாவின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

#collegestudent #crimeissue #kudamalai #latestnews #pesuthamizhapesu #tamilnews #todaysnews crime featured murder onesidelove selam Tamilnadu tamilnadupolice
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleடிரைவர் கல்லால் அடித்து கொலை – ஓமலூர் அருகே பரபரப்பு !
Next Article பள்ளிகள் திறப்பு – கலெக்டர்களுக்கு இறையன்பு போட்ட உத்தரவு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.