Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: வழக்குப்பதிவு
மறைமலைநகர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய் 3 நபர்களை கை செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலை மறைமலைநகர் அருகே உள்ள பேரமனூர் பகுதியில் மளிகை…
எஸ்.பி அலுவலகம் அருகே போலீஸ்காரரின் தாய் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலுாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் குடியிருப்பு கடலுார் எஸ்.பி, அலுவலகம் பின்புறம் ஆயதப்படை…
பெரும்பாக்கத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர். 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் 5 வயது…
சென்னையில் நேற்றிரவு திமுக பிரமுகரை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக பிரமுகர் கொலை சென்னையில் நேற்றிரவு திமுக…
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார். விவசாயி தற்கொலை சோளிங்கரை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துரை (54). உடல் நலப்…
நீ என்ன ஜெயக்குமார் ஆதரவாளரா ? என கேட்டு தாக்குதல். தாக்குதல் செய்த ஓபிஎஸ் ஆதரவாளர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு. அதிமுக ஒற்றைத்தலைமை அதிமுகவில்…
மது போதையில் தகராறு செய்த போலீஸ்காரரை கண்டித்ததால், எஸ்.ஐ.யின் தலையை கல்லால் தாக்கி உடைத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியைச் சேர்ந்தவர்…
ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்று பணத்தை திரும்ப செலுத்த முடியாத இளைஞரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை. ஆன்லைன்…
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய மனைவியே உடந்தையாக இருந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பேரூரணி…
மணப்பாறையில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சொந்த அண்ணனை குத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குணசீலன் குடும்பத்தினர் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை…