Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»மது போதையில் தகராறு – எஸ்.ஐ மண்டை உடைப்பு !

மது போதையில் தகராறு – எஸ்.ஐ மண்டை உடைப்பு !

June 25, 20222 Mins Read46 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மது போதையில் தகராறு செய்த போலீஸ்காரரை கண்டித்ததால், எஸ்.ஐ.யின் தலையை கல்லால் தாக்கி உடைத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் 

சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32). இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துப்பாண்டி போதை தலைக்கேறிய நிலையில் பூவந்தி கடைவீதியில் உள்ள சலூன் கடையின் உரிமையாளர் பாஸ்கரன் என்பவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (53). இவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றி வருகிறார். பரமசிவம் கடந்த செவ்வாய் கிழமை இரவு பூவந்தி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தார்.

இதையும் படிக்க :  வெளிநாடுகளில் பரிதவிக்கும் மீனவர்கள் - மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் முதல்வர் !

sivagangai

போர் வண்டி சோதனைச்சாவடி

அப்போது அங்குவந்த பாஸ்கரன் போர் வண்டி சோதனைச்சாவடியில் நின்று கொண்டிருந்த எஸ்.ஐ பரமசிவனிடம் இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். எஸ்.ஐ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூவந்தி கடைவீதியில் தகராறில் ஈடுபட்ட காவலர் முத்துப்பாண்டி தட்டிக் கேட்டு, எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

checkpost

கல்லால் தாக்குதல்

அதனால் முத்துப்பாண்டி, எஸ்.ஐ பரமசிவம் மீது கடும் கோபத்தில் இருந்து உள்ளார். நேற்று காலை பூவந்தி சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ் .ஐ பரமசிவனிடம் சென்ற முத்துப்பாண்டி ‘நானும் போலீஸ்காரன் தான், என் மீதும் இரண்டு வழக்குகள் இருக்கிறது, நீ என்னையவே கண்டித்து அனுப்புகிறாயா?’ என கூறி தகராறு செய்து அருகில் இருந்த கல்லை எடுத்து எஸ்.ஐ பரமசிவம் மண்டையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதையும் படிக்க :  அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி - அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு !

muthupandi

வழக்குப்பதிவு

இதில் படுகாயமடைந்த எஸ்.ஐ. பரமசிவம் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூவந்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள முத்துப்பாண்டி இளையான்குடி காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார்.

அடிக்கடி மது அருந்தியதால் அவர்மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பணிக்கு செல்லாமல் இருந்து வருகிறார். மது போதையில் தகராறு செய்த காவலரை தட்டிக்கேட்ட எஸ்.ஐயின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

drunken police elaiyenkudi police police station sivagangai sivagangai police Tamilnadu உரிமையாளர் கல்லால் அடி சிவகங்கை மாவட்டம் சோதனைச்சாவடி பூவந்தி முத்துப்பாண்டி வழக்குப்பதிவு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !
Next Article மகாராஷ்டிராவின் அரசியல் நெருக்கடி எதிரொலி ; மும்பையில் 144 தடை உத்தரவு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.