Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: thoothukudi
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் பதியில் ஆடித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றம் திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் 190வது வைகுண்டர் ஆண்டு ஆடி…
ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். திடீர் ஆய்வு ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் அரசு மருத்துவமனையில் நேற்று ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ திடீர்…
தூத்துக்குடியில் வாலிபரை மதுபாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை மிரட்டல் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமியின் மகன் ராகவேந்திரா (22). இவர் நேற்று…
முத்தாரம்மன் ரத வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிப்பாடு நடத்தினர். முத்தாரம்மன் கோவில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆனிமாத கடைசி…
நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டு சந்தையில் 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எட்டயபுர ஆட்டு சந்தை கோவில்பட்டி, எட்டையாபுரம் தென்…
தூத்துக்குடியில் நெய்தல் கலை விழா தொடங்கி வைத்து ‘உணவும் கலைகளும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள்’ என நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பேசினார். நெய்தல் கலை விழா…
கயத்தாறு அருகே கட்டிட தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். தொழிலாளி மீது தாக்குதல் கோவில்பட்டி, கயத்தாறு அருகே உள்ள தெற்கு…
கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்…
தூத்துக்குடி அருகே காரில் சென்ற இரும்புகடை ஊழியரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த மர்மநபர்கள். 10 லட்சம் கொள்ளை தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்தவர்…
தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருப்பதாக பத்தாம் வகுப்பு மொழித் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி துர்கா தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 10ம்…