Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: tamil nadu
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று காலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். பட்டியல் வெளியீடு சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்க அலுவலகத்தில் 1,58,157 பேருக்கான தரவரிசைப்…
நாமக்கலில் கல்லூரி பேருந்து மோதி 5ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார். மாணவன் உயிரிழப்பு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள செம்மண்காடு கிராமம் உள்ளது. அந்த…
ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல்…
இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இலங்கையில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு இன்று சென்றுள்ளது. இந்தியா எதிர்ப்பு இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி அம்பன்தோட்டா…
சீர்காழியில் நெல் ஜெயராமன் நினைவாக பாரம்பரிய நெல் திருவிழா, இதில் 150 வகையான நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. நெல் திருவிழா சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை…
1மற்றும் 2ம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு 1 மற்றும் 2ம் வகுப்பில் பயிலும் மாணவ -…
சென்னையில் பெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. நகை காப்பீடு சென்னை, அரும்பாக்கம் பகுதியில் உள்ள பெடரல் வங்கியில் நேற்று …
திருச்செந்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காரணமாக போலீசார் குவிக்கபட்டுள்ளன. போலீசார் குவிப்பு திருச்செந்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறை வாகனம் உடைக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவில்…
தொடர் விடுமுறையின் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் கூட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து…
நாங்குநேரி டோல்கேட் பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்து இது தொடர்பாக 4 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கம் பறிமுதல் …