Browsing: ROBBERY

அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நடந்த கொள்ளையில் திருடப்பட்ட நகைகள் அனைத்து மீட்கப்பட்டது என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் மீட்பு சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள பெடரல்…

அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் வங்கி ஊழியருக்கும் பங்கு. விடிய விடிய விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல். ஃபெடரல் வங்கி சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில்…

இத்தாலி வித்தியாசமான முறையில் வங்கியை திருட சென்ற மர்மநபர்கள். அவர்கள் போட்ட திட்டத்தாலே அவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் சிக்கிய விதம் மக்களை நகைப்புக்குள்ளாகியுள்ளது. திட்டம் இத்தாலியில் ரோம்…

வேலைக்கு சேர்ந்த இரண்டு வாரங்களில் கடையில் பணம், வெள்ளி நகைகளை கடை ஊழியர் திருடிச் சென்றுள்ளார். வெள்ளி கடை சென்னை சவுகார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவைச் சேர்ந்தவர்…

தூத்துக்குடி அருகே காரில் சென்ற இரும்புகடை ஊழியரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த மர்மநபர்கள். 10 லட்சம் கொள்ளை தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்தவர்…

பெரம்பலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து, வீட்டில் இருந்தவரை இரும்பு கம்பியால் தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாண்டியனின் குடும்பம்…

திருவாரூர்: திருவாரூரில் வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே கொள்ளை. ஒரே சமயத்தில் இரண்டு வீட்டில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் திருவாரூர்…