Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, September 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»அரும்பாக்கம் வங்கி கொள்ளை ! வங்கி ஊழியருக்கும் பங்கு ! விடிய விடிய நடந்த விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல் !

அரும்பாக்கம் வங்கி கொள்ளை ! வங்கி ஊழியருக்கும் பங்கு ! விடிய விடிய நடந்த விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல் !

August 14, 20222 Mins Read143 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் வங்கி ஊழியருக்கும் பங்கு. விடிய விடிய விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்.

ஃபெடரல் வங்கி

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஃபெடரல் வங்கியில் நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். மற்றும் பொதுமக்களும் வங்கி சார்ந்த பணிகளுக்காக வங்கி வந்து சென்ற வண்ணம் இருந்தனர். அப்போது பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர்வங்கிக்குள் தடாலடியாக புகுந்தனர். அங்கிருந்த ஊழியர்களையும் பொதுமக்களையும் கத்திமுனையில் மிரட்டிய மர்மநபர்கள் அனைவரையும் கட்டிப்போட்டனர். பின்னர் 11 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

Bank

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விடியவிடிய நடத்திய விசாரணையில் வங்கி ஊழியர் முருகன் என்பவர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கொள்ளையில் முருகன் மற்றும் மேலும் இருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க :  நாங்கள் டெல்லி சென்றாலே முதலமைச்சர் பயப்படுகிறார் - டி.டி.வி. தினகரன்
வங்கி ஊழியர் முருகன்

உடனே முருகனின் தாய், சகோதரி, உறவினர்கள் உள்பட 6 பேரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். சென்னை பாடியை சேர்ந்த முருகன் ஃபெடரல் வங்கியில் 2 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் வங்கிக்கு வந்த முருகன் தனது இரண்டு நண்பர்களையும் போன் செய்து வரவழைத்துள்ளார்.

Murugan Bank robbery

வங்கியின் கீழ் தளத்தில் இருந்த இரண்டு ஊழியர்களையும் மேல் தளத்தில் பாதுகாப்பில் இருந்த பாதுகாவலரையும் அடைத்து வைத்துள்ளனர். முதலில் வங்கி காவலாளி சரவணன் என்பவருக்கு மயக்கம் மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்திருக்கிறார். காவலாளி வேண்டாம் என சொல்லியும் கட்டாயப்படுத்தி முருகன் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. குளிர்பானத்தை குடித்த காவலாளி சிறிது நேரத்தில் மயங்கியதும் கை கால்களை கட்டி பாத்ரூமில் அடைத்து வைத்துள்ளார்.

இதையும் படிக்க :  வங்கியை கொள்ளை அடிக்க போட்ட திட்டத்தாலேயே சிக்கிய கும்பல் ! இத்தாலியில் நடந்தேறிய ஒரு நகைச்சுவை சம்பவம் !
திருவண்ணாமலைக்கு ஒரு தனிப்படை

பின்னர் வங்கி மேனேஜர் சுரேஷ் மற்றும் ஊழியர் விஜயலட்சுமியை கத்தியை காட்டி மிரட்டி கை கால்களை கட்டி பாத்ரூமில் அடைத்து வைத்துள்ளார். பின்னர் நகைகளை முழுவதும் கொள்ளையடித்த பிறகு மேலாளர் சுரேஷ் மற்றும் பெண் ஊழியர் விஜயலட்சுமியை ஸ்ட்ராங் ரூமில் பூட்டி வைத்துவிட்டு தனது நண்பர்களுடன் தப்பியுள்ளார். முருகன் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து தனிப்படை போலீசார் திருவண்ணாமலைக்கு ஒரு தனிப்படை சென்றுள்ளது.

bank bank of india bank robbery bank robbery english movies bank robbery movies chennai robbery cooperative bank freeze bank private bank Reserve Bank of India ROBBERY ஃபெடரல் வங்கி சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலை திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் வங்கி ஊழியர் முருகன் வங்கி மேனேஜர்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகே.ஜி.எப். பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு !
Next Article பிரபல ஹிந்தி நடிகர் வீட்டில் தேசியக்கொடி – வைரலகும் புகைப்படம் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.