Browsing: #mkstalin #dmk #tamilnadu #chiefminister

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு அரங்கம் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த போதிய இடம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்…

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 19,893 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த…

நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை மக்கள் பார்வையிட அனுமதி இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்திய நாட்டின் 75-வது…

நிலக்கரி கொள்முதல் விவகாரத்தில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆலோசனை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக…

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யவில்லை என்றால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். தடை சட்டம் ஆன்லைன் ரம்மி நாட்டில் தலைவலியை ஏற்படுத்துகிறது.…

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக நீலாங்கரையில் நீச்சல் வீரர்கள் சிலர் கடலுக்குள் செஸ் விளையாடியுள்ளனர். ஆழ்கடல் விளையாட்டு 44-வது சர்வதேச செஸ்…

கபடி போட்டியில் விளையாடிக் கொண்டியிருக்கும் போதே உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்த வீரர் கடலூர் மாவட்டம்…

செஸ் போட்டியில் வெற்றிப்பெற்ற 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து விமானத்தில் அழைத்து சென்ற உதயநிதி ஸ்டாலின். செஸ் போட்டி 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில்…

கல்வி நிறுவனங்களை நடத்துவோர் அதை வியாபாரமாக கருதாமல், தொண்டாக செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் பேச்சு சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக்…