Browsing: Anbil Mahesh Poyyamozhi

கனியாமூர் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி…

பள்ளிகளுக்கு, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளி மாணவர்களும், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர அனுமதி…

தஞ்சாவூரில் கட்டி முடிக்கப்படும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம். இதனால் மாணவர்கள் அவதிப்படுவதாக பெற்றோர்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். தஞ்சாவூர் பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு…

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதிக்கீடு முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. 10,12 பொதுத்தேர்வு சான்றிதழ்  தமிழகத்தில் 10, 12ம்…

தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அதிகக் கட்டணம் வசூலிக்கும் புகழ்பெற்ற பள்ளிகள் தான் அரசின் இடஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பாமக…

தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருப்பதாக பத்தாம் வகுப்பு மொழித் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி துர்கா தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 10ம்…

10ம் மற்றும் 12ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளுடன் பொதுத்தேர்வு  கொரோனா நோய்த்தொற்று பரவல்…

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களோடு மாணவராக அமர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகள் திறப்பு தமிழ்நாடு முழுவதும்…

10 மற்றும் 12ம்  வகுப்பு பொதுதேர்வு எழுதாத மாணவர்களை அழைத்து அடுத்து நடைபெறும் உடனடி தேர்வை எழுத முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

குஜராத்தில் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெறும் என்று மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும்…